திசைக்கு ஒரு ஜாதி |
வழிகாட்டியது |
தபால் காரனுக்கு |
என்றும் பழைய ஆறு |
புதுப்பொலிவுடன் |
அரசியல்வாதி |
முத்தான தமிழ் |
வெட்கப்பட்டுகிடக்கிறது |
சிப்பிக்குள் ...! |
ஆங்காங்கே தெரிகிறது |
வறுமைக் கோடு |
வரைபடத்தில் ...! |
யாருக்கு கும்பாபிஷேகம் |
நைவேத்தியம் செய்கிறது |
மழை ... |
மகாகவி மாத இதழ் - செப்டம்பர் - 2015.
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
உன்னை மறுபடியும் தாலாட்ட கேட்கிறது அந்தி வானம் !
வணக்கம்
ReplyDeleteஇரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-