ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ...!



இன்று 
கர்ப்பம் தரிக்கும் 
ஒவ்வொரு தாய்மார்களின் 
கருவறையில் 
கால்பதித்துள்ளார்   
கலாம் என்று 
கனவு காணுங்கள் 
இளைஞனே 
வானீர் உப்பாகலாம் 
தேநீர் கசப்பாகலாம் 
பூநீர் மனம் மாறலாம் 
என்றும் மாறாது  நீவிர் வரலாறு 
என்னைக் 
கண்ணீர் கொண்டு கழுவாதீர்கள் 
முன்னேற 
முந்நீர் கொண்டு முயற்சியுங்கள் 
வான் சென்ற விண்கலம் போல் 
வல்லரசாக்கிக் காண்பீர் ...!

(அவரின் ஆத்துமா சாந்தியடையட்டும் )

2 comments:

  1. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!

    இன்று
    கர்ப்பம் தரிக்கும்
    ஒவ்வொரு தாய்மார்களின்
    கருவறையில்
    கால்பதித்துள்ளார்
    கலாம் என்று
    கனவு காணுங்கள்

    அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
    http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145