இன்று | |
கர்ப்பம் தரிக்கும் | |
ஒவ்வொரு தாய்மார்களின் | |
கருவறையில் | |
கால்பதித்துள்ளார் | |
கலாம் என்று | |
கனவு காணுங்கள் | |
இளைஞனே
| |
தேநீர் கசப்பாகலாம் | |
பூநீர் மனம் மாறலாம் | |
என்றும் மாறாது நீவிர் வரலாறு | |
என்னைக் | |
கண்ணீர் கொண்டு கழுவாதீர்கள் | |
முன்னேற | |
முந்நீர் கொண்டு | |
வான் சென்ற விண்கலம் போல் | |
வல்லரசாக்கிக் காண்பீர் ...!
|
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ...!
Labels:
இரங்கல் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
ஆழ்ந்த இரங்கல்கள்...
ReplyDeleteடாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!
ReplyDeleteஇன்று
கர்ப்பம் தரிக்கும்
ஒவ்வொரு தாய்மார்களின்
கருவறையில்
கால்பதித்துள்ளார்
கலாம் என்று
கனவு காணுங்கள்
அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html