![]() உன் |
| சிரிப்புக்குள் இருக்கும் |
| ஆனந்தத்தை
|
| என் |
சிந்தைக்குள்
|
இருத்தி
வைத்திருக்கிறேன்
|
நீ
|
வெறுப்பு
கொள்ளும் நேரத்தில்
|
அதை
விதையாக துவிடுவேன்
|
தும்மல்
வழியாக ...!
|
தும்மல் வழியாக ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
நீர் வளையத்தில் மிதந்து வரும் விளக்கில் கடவுள் தரிசனம் மனக் கதவின் வழியாக தினமும் போய் வருகிறேன் ...
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...

அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteம்.... நல்லாயிருக்கு.
ReplyDelete