![]() மாணவர்களே இளைஞர்களே |
எனது … |
துணைக்காலை |
காலத்தில் ஊன்றியுள்ளேன் |
பற்றிக்கொண்டு நடைபோடுங்கள் |
வெற்றிப் பாதையை நோக்கி |
உங்களை |
கைதட்டி வரவேற்க |
"கா"லம் காத்திருக்கும் க"லா"ம் ..! |
கண்ணீர் அஞ்சலி - Dr ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ...!
Labels:
இரங்கல் கவிதை

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மனதில் வீசும் கற்றும் மறையும் முன் எத்தனை சருகுகள் இங்கே கண்ணீர் சிந்துகிறது... தாய் பா...
நல்ல கவிதை...
ReplyDeleteஅன்னாருக்கு என் அஞ்சலி.