மாணவர்களே இளைஞர்களே |
எனது … |
துணைக்காலை |
காலத்தில் ஊன்றியுள்ளேன் |
பற்றிக்கொண்டு நடைபோடுங்கள் |
வெற்றிப் பாதையை நோக்கி |
உங்களை |
கைதட்டி வரவேற்க |
"கா"லம் காத்திருக்கும் க"லா"ம் ..! |
கண்ணீர் அஞ்சலி - Dr ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ...!
Labels:
இரங்கல் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
நல்ல கவிதை...
ReplyDeleteஅன்னாருக்கு என் அஞ்சலி.