விரலை அலங்கரிக்கும் |
மோதிரத்தை |
கழட்டி கழட்டி |
மாட்டுவது போல் |
சுவற்றில் |
என்னையும் கழட்டி |
மாட்டிவிட்டாயோ !
|
சுவற்றில் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
வணக்கம்
ReplyDeleteஇரசனை மிக்க வரிகள்.... உவமை மிக்க வரிகள்...இரசித்தேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் ரசனைக்கும் கருத்திற்கு நன்றிகள் பல
Deleteநன்று.
ReplyDeleteநன்றிகள் பல
Delete