விரலை அலங்கரிக்கும்  | 
 
| மோதிரத்தை | 
| கழட்டி கழட்டி | 
| மாட்டுவது போல் | 
| சுவற்றில் | 
| என்னையும் கழட்டி | 
| மாட்டிவிட்டாயோ !
   | 
 
சுவற்றில் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
 - 
திசைகள் எட்டிலும் தேடிபாா்கிறேன் அவளே வந்தாள் ஒன்பதாவது திசையாக
 - 
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
 
வணக்கம்
ReplyDeleteஇரசனை மிக்க வரிகள்.... உவமை மிக்க வரிகள்...இரசித்தேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் ரசனைக்கும் கருத்திற்கு நன்றிகள் பல
Deleteநன்று.
ReplyDeleteநன்றிகள் பல
Delete