விரலை அலங்கரிக்கும் |
மோதிரத்தை |
கழட்டி கழட்டி |
மாட்டுவது போல் |
சுவற்றில் |
என்னையும் கழட்டி |
மாட்டிவிட்டாயோ !
|
சுவற்றில் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
வணக்கம்
ReplyDeleteஇரசனை மிக்க வரிகள்.... உவமை மிக்க வரிகள்...இரசித்தேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் ரசனைக்கும் கருத்திற்கு நன்றிகள் பல
Deleteநன்று.
ReplyDeleteநன்றிகள் பல
Delete