நிலவை வைத்து  | 
| எழுதினேன் | 
| பால் நிலவானாய் | 
நினைவை வைத்து  
 | 
| எழுதினேன் | 
| தேன் நிலவானாய் | 
காற்றை வைத்து  
 | 
| எழுதினேன் | 
| கதிரியக்கமானாய் | 
கல்யாணத்தை வைத்து  
 | 
| எழுதுகையில் | 
| "கல் " மனம் மானாய் ..! | 
அருவி இதழ் எண் : 22
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
 - 
திசைகள் எட்டிலும் தேடிபாா்கிறேன் அவளே வந்தாள் ஒன்பதாவது திசையாக
 - 
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
 
அட! அருமை!
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDelete