நிலவை வைத்து |
எழுதினேன் |
பால் நிலவானாய் |
நினைவை வைத்து
|
எழுதினேன் |
தேன் நிலவானாய் |
காற்றை வைத்து
|
எழுதினேன் |
கதிரியக்கமானாய் |
கல்யாணத்தை வைத்து
|
எழுதுகையில் |
"கல் " மனம் மானாய் ..! |
அருவி இதழ் எண் : 22
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
அட! அருமை!
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDelete