நிலவை வைத்து |
எழுதினேன் |
பால் நிலவானாய் |
நினைவை வைத்து
|
எழுதினேன் |
தேன் நிலவானாய் |
காற்றை வைத்து
|
எழுதினேன் |
கதிரியக்கமானாய் |
கல்யாணத்தை வைத்து
|
எழுதுகையில் |
"கல் " மனம் மானாய் ..! |
அருவி இதழ் எண் : 22
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
அட! அருமை!
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDelete