நிலவை வைத்து |
| எழுதினேன் |
| பால் நிலவானாய் |
நினைவை வைத்து
|
| எழுதினேன் |
| தேன் நிலவானாய் |
காற்றை வைத்து
|
| எழுதினேன் |
| கதிரியக்கமானாய் |
கல்யாணத்தை வைத்து
|
| எழுதுகையில் |
| "கல் " மனம் மானாய் ..! |
அருவி இதழ் எண் : 22
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
கலையும் மேகத்தைக் கண்டு கலங்கவில்லை வானம் கைதட்டும் நட்ச்சத்திரங்கள் ...! நட்சத்திரப் போர் வீர்...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
அட! அருமை!
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDelete