நிலவை வைத்து  | 
| எழுதினேன் | 
| பால் நிலவானாய் | 
நினைவை வைத்து  
 | 
| எழுதினேன் | 
| தேன் நிலவானாய் | 
காற்றை வைத்து  
 | 
| எழுதினேன் | 
| கதிரியக்கமானாய் | 
கல்யாணத்தை வைத்து  
 | 
| எழுதுகையில் | 
| "கல் " மனம் மானாய் ..! | 
அருவி இதழ் எண் : 22
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
 - 
யார் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் ஆனால் காதல் யாரைக் காதலிக்கிறது என்று காத்திருந்து காதல் செய் காதல் காதலாகு...
 - 
நீ தொடும் போதெல்லாம் நான் காற்றடித்த மேகமாய் கலைகிறேன்
 
அட! அருமை!
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDelete