நிலவை வைத்து |
| எழுதினேன் |
| பால் நிலவானாய் |
நினைவை வைத்து
|
| எழுதினேன் |
| தேன் நிலவானாய் |
காற்றை வைத்து
|
| எழுதினேன் |
| கதிரியக்கமானாய் |
கல்யாணத்தை வைத்து
|
| எழுதுகையில் |
| "கல் " மனம் மானாய் ..! |
அருவி இதழ் எண் : 22
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
அட! அருமை!
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDelete