அருவி இதழ் எண் : 22



நிலவை வைத்து 
எழுதினேன் 
பால் நிலவானாய் 
நினைவை வைத்து 
எழுதினேன் 
தேன் நிலவானாய் 
காற்றை வைத்து 
எழுதினேன் 
கதிரியக்கமானாய் 
கல்யாணத்தை வைத்து 
எழுதுகையில் 
"கல் " மனம் மானாய்  ..! 

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145