கள்ளிப்பாலில் தப்பித்து |
விழுந்தது |
பாலியலில் ..! |
ஆந்தை கூட்டத்தில் |
அலைமோதும் |
புறாக்கள் ...! |
முடிந்த பின்பும் |
வாழ்க்கை கொடுக்கும் |
பூக்கள் ...! |
விதையாக இருக்கிறேன் |
விளை நிலமாக்கும் |
பயிராக அவள் ? |
குளத்தை வெறுத்ததில்லை |
காத்திருக்கும் |
கொக்கு ...! |
நூறு மடங்கு பலன் |
ஒற்றை |
விதையில் ...! |
இழந்து போன |
என்னை தேடிவந்தது |
உண்மை காதால் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
அருமை.
ReplyDeleteபூக்கள் போல் இருக்க வேண்டும்...
ReplyDelete