| கள்ளிப்பாலில் தப்பித்து |
| விழுந்தது |
| பாலியலில் ..! |
| ஆந்தை கூட்டத்தில் |
| அலைமோதும் |
| புறாக்கள் ...! |
| முடிந்த பின்பும் |
| வாழ்க்கை கொடுக்கும் |
| பூக்கள் ...! |
| விதையாக இருக்கிறேன் |
| விளை நிலமாக்கும் |
| பயிராக அவள் ? |
| குளத்தை வெறுத்ததில்லை |
| காத்திருக்கும் |
| கொக்கு ...! |
| நூறு மடங்கு பலன் |
| ஒற்றை |
| விதையில் ...! |
| இழந்து போன |
| என்னை தேடிவந்தது |
| உண்மை காதால் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
குடியால் கெட்டு மடியும் மனம் தடியடிப் பட்டும் திருந்தவில்லை பொதியடிப் பட்ட மக்களிடம் மிதியடிப் பட்டும் திருந்தவில்லை சதியடிப் பட...
-
ஓடும் நாளை ஒரசும் சூரியன் நாடும் மாறி நான்மைபயக்குமெனில் சாடும் மக்களெல்லாம் சமமெனக் கருதிட ...
அருமை.
ReplyDeleteபூக்கள் போல் இருக்க வேண்டும்...
ReplyDelete