கள்ளிப்பாலில் தப்பித்து |
விழுந்தது |
பாலியலில் ..! |
ஆந்தை கூட்டத்தில் |
அலைமோதும் |
புறாக்கள் ...! |
முடிந்த பின்பும் |
வாழ்க்கை கொடுக்கும் |
பூக்கள் ...! |
விதையாக இருக்கிறேன் |
விளை நிலமாக்கும் |
பயிராக அவள் ? |
குளத்தை வெறுத்ததில்லை |
காத்திருக்கும் |
கொக்கு ...! |
நூறு மடங்கு பலன் |
ஒற்றை |
விதையில் ...! |
இழந்து போன |
என்னை தேடிவந்தது |
உண்மை காதால் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
அருமை.
ReplyDeleteபூக்கள் போல் இருக்க வேண்டும்...
ReplyDelete