கண்ணீர் இனித்தால் |
மண் நீருக்கு இல்லை |
மானிடம்
மென்று சொன்னீர் இன்று
|
தண்ணீரும்
தரம் கெட்டு போவதுபோல்
|
தலைமுறையும்
கெட்டுவிடும் மென்று
|
சொல்கிறது
கலிகாலம் ...!
|
எண்ணீர்
புஞ்சையில் பாயிந்தாலும்
|
கண்ணீர்
இல்லா விளைச்சலைக்
|
கண்டு
வந்த காலாம் போய்
|
பண்ணீர்
கொண்டு பாயிச்சினாலும்
|
பஞ்சம்
பஞ்சமே என்று
|
பாட்டுப்பாடப்போகிறது பஞ்சாங்கம்
|
இனி
கஞ்சும் நஞ்சாகும்
|
கற்பமும்
பிஞ்சாகும்
|
கொஞ்சும்
மொழிகள் மட்டும் உடலாகும்
|
உலகில்
உயிர்கள் இன்றி
|
மரமாகும்
எங்கும் மயானமாகும் முன்
|
விழித்துக்கொள்
...!
|
கண்ணீர் இனித்தால்
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
காலம் கலிகாலமாயிற்றே..
ReplyDeleteவிழிப்புணர்வு தரும் பதிவு..
என் அன்பு நன்றிகள் அக்கா
Deleteஅருமை............!!
ReplyDeleteமிக்க நன்றிகள்
Deleteஅற்புதம் ஹிசாலி நேரமிருந்தால் நம்ம ஏரியாவுக்கு வாங்க.....
ReplyDeleteKillergee
www.killergee.blogspot.com
புது வருகைக்கு என் அன்பு நன்றிகள் பல மேலும் நிச்சியமாக நேரம் இருந்தால் வருகிறேன்
Deleteபுது வருகைக்கு என் அன்பு நன்றிகள் பல மேலும் நிச்சியமாக நேரம் இருந்தால் வருகிறேன்
ReplyDeleteவணக்கம் சகோ
ReplyDeleteதங்களின் கவிதையைக் கண்டு அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டுமெனும் விழிப்புணர்வு தருகிறது. பர்ராட்டுகள். நல்ல சிந்தனைகள். பகிர்வுக்கு நன்றி.
தங்கள் முதல் வருக்கும் ஆழமான கருத்திற்கும் என் அன்பு நன்றிகள் பல
Deleteசிந்தை சிறப்பு...
ReplyDeleteமிக்க நன்றிகள் பல
Delete