இரு மனம் சேர்ந்தால் காதல் |
ஒரு
மனம் பிரிந்தால் தோல்வி
|
மூன்று மனம் வாழ்ந்தால் திருமணம் |
நான்கு
மனம் பிரிந்தால் பகை
|
ஆனால்
...
|
தனி
மனமுடன்
|
பிணி
வந்து கிடக்கிறது
|
காதல்
என்ற மூன்றேழுத்து மட்டும் ...!
|
மூன்று மனம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
அது அப்படித்தான்...
ReplyDeleteநன்று.
ReplyDeleteபிணி தீர
ReplyDeleteவேண்டல்கள்..