இரு மனம் சேர்ந்தால் காதல் |
ஒரு
மனம் பிரிந்தால் தோல்வி
|
மூன்று மனம் வாழ்ந்தால் திருமணம் |
நான்கு
மனம் பிரிந்தால் பகை
|
ஆனால்
...
|
தனி
மனமுடன்
|
பிணி
வந்து கிடக்கிறது
|
காதல்
என்ற மூன்றேழுத்து மட்டும் ...!
|
மூன்று மனம் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
அது அப்படித்தான்...
ReplyDeleteநன்று.
ReplyDeleteபிணி தீர
ReplyDeleteவேண்டல்கள்..