| இரு மனம் சேர்ந்தால் காதல் | 
ஒரு
  மனம் பிரிந்தால் தோல்வி  
 | 
 
| மூன்று மனம் வாழ்ந்தால் திருமணம் | 
நான்கு
  மனம் பிரிந்தால் பகை  
 | 
 
ஆனால்
  ... 
 | 
 
தனி
  மனமுடன்  
 | 
 
பிணி
  வந்து கிடக்கிறது  
 | 
 
காதல்
  என்ற மூன்றேழுத்து மட்டும் ...! 
 | 
 
மூன்று மனம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
 - 
திசைகள் எட்டிலும் தேடிபாா்கிறேன் அவளே வந்தாள் ஒன்பதாவது திசையாக
 - 
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
 
அது அப்படித்தான்...
ReplyDeleteநன்று.
ReplyDeleteபிணி தீர
ReplyDeleteவேண்டல்கள்..