![]() |
அதிசயத்திற்கு உயிரூட்டும்
அவள் கண்கள்
அன்பிற்கு பயிரூட்டும்
அவள் வாசம்
அத்தனைக்கும் ஆசைப்படு என்று
விதையாகி வீழ்ந்தேன்
வீதியை அலங்கரிக்கு
பூவாக இல்லாமல் என்றென்றும்
பூக்கும் புன்னகையாய் ...! |
என்றென்றும் புன்னகை...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
சில நிமிடங்கள் சிலையாக நிற்கிறேன் நம் சிற்றின்பத்தை தேடியபடியே ....! பல நிமிடங்கள் பார்வையால் பேசுகிறேன் உன் முகவரியை நோக்கியபடியே...
-
வளியாத இரவுமில்லை அழியாத உயிருமில்லை உலகில்... நிலவே வழியாக செல்லும் பாதைக்கு நீ ... ஒளியாக மட்டும் வந்தால் போ...
-
மரம் வெட்டிய களைப்பு நிழலை தேடுகிறது மனம் ...! செடியின் வாசத்தை காம்போடு கிள்ளி எரிகிறது ...

அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா ...
Delete/// என்றென்றும் பூக்கும் புன்னகையாய் ...! /// சூப்பர்...!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா ...
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா ...
Delete