என்றென்றும் புன்னகை...!



அதிசயத்திற்கு உயிரூட்டும் 
அவள் கண்கள்

அன்பிற்கு பயிரூட்டும் 
அவள் வாசம் 

அத்தனைக்கும் ஆசைப்படு என்று  
விதையாகி வீழ்ந்தேன் 

வீதியை அலங்கரிக்கு  
பூவாக இல்லாமல் என்றென்றும்
பூக்கும் புன்னகையாய் ...!



6 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா ...

      Delete
  2. /// என்றென்றும் பூக்கும் புன்னகையாய் ...! /// சூப்பர்...!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா ...

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா ...

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145