![]() |
அதிசயத்திற்கு உயிரூட்டும்
அவள் கண்கள்
அன்பிற்கு பயிரூட்டும்
அவள் வாசம்
அத்தனைக்கும் ஆசைப்படு என்று
விதையாகி வீழ்ந்தேன்
வீதியை அலங்கரிக்கு
பூவாக இல்லாமல் என்றென்றும்
பூக்கும் புன்னகையாய் ...! |
என்றென்றும் புன்னகை...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
வெள்ளி தோறும் அர்ச்சகருக்கு தட்சணை அம்பாளுக்கு நெய்விளக்கு காலம் கடந்து கண்விழித்தேன் அள்ளித் தரும் விதியை ஆண்டவனாலும் ...
-
அறத்துப்பால் - துறவறவியல் - தவம் குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. ஹிஷாலீ சென்ரியு தீம...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா ...
Delete/// என்றென்றும் பூக்கும் புன்னகையாய் ...! /// சூப்பர்...!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா ...
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா ...
Delete