![]() |
பிரசவத்தில் நீங்கள்
அழுதது கூட
முதல் ராகமாய்
இருந்திருக்கும் ...
அதனால் தான்
என்னவோ இன்று
நாங்கள் அழுகிறோம்
இறுதி ராகமாய் !
இறைவா ...
இசைக்கு மரணமில்லை அவர்
இமைக்கு மரணம் தழுவியதால்
இளமையோடு சாந்தியடையட்டும்
இவ்வுலகம் சுழலும் வரை ...!
|
டி.எம்.எஸ் அஞ்சலி !
Labels:
வாழ்த்து

Subscribe to:
Post Comments (Atom)
-
கலையும் மேகம் கலங்கவில்லை வானம் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு தோற்றுப் போகிறேன் இறுதி...
-
கலாச்சர மோகம் முதல் பலி பூப்படையாதப் பெண் யாருமற்ற ஏரியில் இலவசமாக படகோட்டும் வாத்துக்கூட்டம் ...
-
தவிச்ச வாய்க்கு தண்ணி இருந்தும் மீனை தேடும் கொக்கு ! நெருங்கி படம் பிடித்தேன் சுருங்கிப் போனது ...
இவ்வுலகம் சுழலும் வரை அவரின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்...
ReplyDeleteஇசைக்கு மரணமில்லை
ReplyDeleteஅன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்..