பிரசவத்தில் நீங்கள்
அழுதது கூட
முதல் ராகமாய்
இருந்திருக்கும் ...
அதனால் தான்
என்னவோ இன்று
நாங்கள் அழுகிறோம்
இறுதி ராகமாய் !
இறைவா ...
இசைக்கு மரணமில்லை அவர்
இமைக்கு மரணம் தழுவியதால்
இளமையோடு சாந்தியடையட்டும்
இவ்வுலகம் சுழலும் வரை ...!
|
டி.எம்.எஸ் அஞ்சலி !
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
இவ்வுலகம் சுழலும் வரை அவரின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்...
ReplyDeleteஇசைக்கு மரணமில்லை
ReplyDeleteஅன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்..