கலாச்சர மோகம் |
முதல் பலி |
பூப்படையாதப் பெண் |
யாருமற்ற ஏரியில் |
இலவசமாக படகோட்டும் |
வாத்துக்கூட்டம் |
கொழுந்து வெற்றிலை |
சுண்ணாம்பு இல்லாமல் சிவக்கிறது |
புது பெண் முகம் |
பறவையின் புலம்பல் |
அருகே முனுமுனுக்கும் |
தொட்டால் சிணுங்கி |
சீமந்த விழா |
முதிர் கன்னியின் கையில் |
கல்யாண வளையல் |
கவிச்சூரியன் - டிசம்பர் - 2018 -ஜனவரி - 2019
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...