கவிச்சூரியன் - டிசம்பர் - 2018 -ஜனவரி - 2019

கலாச்சர மோகம் 
முதல் பலி
பூப்படையாதப் பெண்
யாருமற்ற ஏரியில்
இலவசமாக படகோட்டும்
வாத்துக்கூட்டம்
கொழுந்து வெற்றிலை
சுண்ணாம்பு இல்லாமல் சிவக்கிறது
புது பெண் முகம்
பறவையின் புலம்பல்
அருகே முனுமுனுக்கும் 
தொட்டால் சிணுங்கி
சீமந்த விழா
முதிர் கன்னியின் கையில்
கல்யாண வளையல்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145