கலாச்சர மோகம் |
முதல் பலி |
பூப்படையாதப் பெண் |
யாருமற்ற ஏரியில் |
இலவசமாக படகோட்டும் |
வாத்துக்கூட்டம் |
கொழுந்து வெற்றிலை |
சுண்ணாம்பு இல்லாமல் சிவக்கிறது |
புது பெண் முகம் |
பறவையின் புலம்பல் |
அருகே முனுமுனுக்கும் |
தொட்டால் சிணுங்கி |
சீமந்த விழா |
முதிர் கன்னியின் கையில் |
கல்யாண வளையல் |
கவிச்சூரியன் - டிசம்பர் - 2018 -ஜனவரி - 2019
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
கலாச்சர மோகம் முதல் பலி பூப்படையாதப் பெண் யாருமற்ற ஏரியில் இலவசமாக படகோட்டும் வாத்துக்கூட்டம் ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...