| கலாச்சர மோகம் |
| முதல் பலி |
| பூப்படையாதப் பெண் |
| யாருமற்ற ஏரியில் |
| இலவசமாக படகோட்டும் |
| வாத்துக்கூட்டம் |
| கொழுந்து வெற்றிலை |
| சுண்ணாம்பு இல்லாமல் சிவக்கிறது |
| புது பெண் முகம் |
| பறவையின் புலம்பல் |
| அருகே முனுமுனுக்கும் |
| தொட்டால் சிணுங்கி |
| சீமந்த விழா |
| முதிர் கன்னியின் கையில் |
| கல்யாண வளையல் |
கவிச்சூரியன் - டிசம்பர் - 2018 -ஜனவரி - 2019
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
நீர் வளையத்தில் மிதந்து வரும் விளக்கில் கடவுள் தரிசனம் மனக் கதவின் வழியாக தினமும் போய் வருகிறேன் ...
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
குடியால் கெட்டு மடியும் மனம் தடியடிப் பட்டும் திருந்தவில்லை பொதியடிப் பட்ட மக்களிடம் மிதியடிப் பட்டும் திருந்தவில்லை சதியடிப் பட...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...