காதலர் தினம்....!


என் ஆசை நாயகியே
ஆதம் ஏவாள்
அன்புக்கு அனுமதி
தருகிறேன்...

வருவாயா சொல்
வாழ்க்கை தருகிறேன்
வரும் காதலர் தினத்தன்று

அதுவே நம்
இதயம் பரிமாறும்
இன்ப நாளாகட்டும்
என்றும் காதலுடன்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145