வலி விழியில் தெரிகிறது
வாழ்க்கை வானில் மறைகிறது
இருந்தும்...
வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன்
உன் வார்த்தைக்காக
வாயாடியே
உன் மௌனத்தால் கொல்லும்
வார்த்தைகளை என்
மௌனத்தால் வென்றுவிடு...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...