தொற்றிக்கொள்வதற்கு காதல் |
ஒரு நோயல்ல .... |
அது காலக் காலமாய் தோன்றும் |
கற்கப விருச்சம் ... |
ஆம் இறுதி உறவாக இருந்தாலும் |
குருதி பந்தம்மில்லை |
சுருதி சேரும் சொந்தமானாலும் |
உறுதி முடிப்பதில்லை |
கருப்போ சிவப்போ |
இருந்தாலும்
காதல் தோற்பதில்லை |
உனக்கென நான் எனக்கென நீ |
என்ற ஒருநிலை மந்திரத்தால் |
உயிர்கள் சேர்க்கிறது |
நல்ல உள்ளங்கள் கூடுகிறது |
நாடுகள் போற்றும் காதல் |
தேசமாய் ...! |
காதல் தேசம் - Part 2
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
அருமை... மனங்கள் இணைந்தால் சரி...
ReplyDeleteஇணைவது எல்லாம் இறைவன் செயல் பாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா
Delete