தொற்றிக்கொள்வதற்கு காதல் |
ஒரு நோயல்ல .... |
அது காலக் காலமாய் தோன்றும் |
கற்கப விருச்சம் ... |
ஆம் இறுதி உறவாக இருந்தாலும் |
குருதி பந்தம்மில்லை |
சுருதி சேரும் சொந்தமானாலும் |
உறுதி முடிப்பதில்லை |
கருப்போ சிவப்போ |
இருந்தாலும்
காதல் தோற்பதில்லை |
உனக்கென நான் எனக்கென நீ |
என்ற ஒருநிலை மந்திரத்தால் |
உயிர்கள் சேர்க்கிறது |
நல்ல உள்ளங்கள் கூடுகிறது |
நாடுகள் போற்றும் காதல் |
தேசமாய் ...! |
காதல் தேசம் - Part 2
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
கலையும் மேகம் கலங்கவில்லை வானம் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு தோற்றுப் போகிறேன் இறுதி...
-
கலாச்சர மோகம் முதல் பலி பூப்படையாதப் பெண் யாருமற்ற ஏரியில் இலவசமாக படகோட்டும் வாத்துக்கூட்டம் ...
-
தவிச்ச வாய்க்கு தண்ணி இருந்தும் மீனை தேடும் கொக்கு ! நெருங்கி படம் பிடித்தேன் சுருங்கிப் போனது ...
அருமை... மனங்கள் இணைந்தால் சரி...
ReplyDeleteஇணைவது எல்லாம் இறைவன் செயல் பாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா
Delete