| தொற்றிக்கொள்வதற்கு காதல் |
| ஒரு நோயல்ல .... |
| அது காலக் காலமாய் தோன்றும் |
| கற்கப விருச்சம் ... |
ஆம் இறுதி உறவாக இருந்தாலும் |
| குருதி பந்தம்மில்லை |
| சுருதி சேரும் சொந்தமானாலும் |
| உறுதி முடிப்பதில்லை |
கருப்போ சிவப்போ |
| இருந்தாலும்
காதல் தோற்பதில்லை |
உனக்கென நான் எனக்கென நீ |
| என்ற ஒருநிலை மந்திரத்தால் |
| உயிர்கள் சேர்க்கிறது |
நல்ல உள்ளங்கள் கூடுகிறது |
| நாடுகள் போற்றும் காதல் |
| தேசமாய் ...! |
காதல் தேசம் - Part 2
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
அவளின் கண்கள் இன்னொரு நிலாக் காலம் விடியலைத் தேடி விதையிடுகிறேன் காதல் பூ பூக்க காலம் தாழ்த்தாமல் பறித்துவிடு இல...

அருமை... மனங்கள் இணைந்தால் சரி...
ReplyDeleteஇணைவது எல்லாம் இறைவன் செயல் பாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா
Delete