காதல் வாசம்...!



கனவாய் நினைவாய் 
நீ கவிதையாய் 
நிதமும் ஒரு பூவாய் 
மளர்க்கிறாய் 
அத்தனைப் பூக்களிலும் 
மனம் வீசுகிறதோ இல்லையோ ?...
ஆனால் என் காதல் 
வீசுவது உண்மை ...!
என் சுவாசக் காற்றே ...
என் உயிர் உதிரும் முன் 
காதல் வாசம் கண்டு 
கணவனாக வருவாயா?
நான் தினமும் பூக்கும் பூவல்ல 
நீ காத்திருக்க ...
பன்னிரண்டு பருவத்தில் 
பாவலமாய் பூக்கும் 
குறிஞ்சிபூ...!

2 comments:

  1. நான் தினமும் பூக்கும் பூவல்ல
    நீ காத்திருக்க ...
    பன்னிரண்டு பருவத்தில்
    பாவலமாய் பூக்கும்
    குறிஞ்சிபூ...! supper

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145