கனவாய் நினைவாய் |
நீ கவிதையாய் |
நிதமும் ஒரு பூவாய் |
மளர்க்கிறாய் |
அத்தனைப் பூக்களிலும் |
மனம் வீசுகிறதோ இல்லையோ ?... |
ஆனால் என் காதல் |
வீசுவது உண்மை ...! |
என் சுவாசக் காற்றே ... |
என் உயிர் உதிரும் முன் |
காதல் வாசம் கண்டு |
கணவனாக வருவாயா? |
நான் தினமும் பூக்கும் பூவல்ல |
நீ காத்திருக்க ... |
பன்னிரண்டு பருவத்தில் |
பாவலமாய் பூக்கும் |
குறிஞ்சிபூ...! |
காதல் வாசம்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
நான் தினமும் பூக்கும் பூவல்ல
ReplyDeleteநீ காத்திருக்க ...
பன்னிரண்டு பருவத்தில்
பாவலமாய் பூக்கும்
குறிஞ்சிபூ...! supper
Nanrikal pala
Delete