| கனவாய் நினைவாய் |
| நீ கவிதையாய் |
| நிதமும் ஒரு பூவாய் |
| மளர்க்கிறாய் |
| அத்தனைப் பூக்களிலும் |
| மனம் வீசுகிறதோ இல்லையோ ?... |
| ஆனால் என் காதல் |
| வீசுவது உண்மை ...! |
| என் சுவாசக் காற்றே ... |
| என் உயிர் உதிரும் முன் |
| காதல் வாசம் கண்டு |
| கணவனாக வருவாயா? |
| நான் தினமும் பூக்கும் பூவல்ல |
| நீ காத்திருக்க ... |
| பன்னிரண்டு பருவத்தில் |
| பாவலமாய் பூக்கும் |
| குறிஞ்சிபூ...! |
காதல் வாசம்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...

நான் தினமும் பூக்கும் பூவல்ல
ReplyDeleteநீ காத்திருக்க ...
பன்னிரண்டு பருவத்தில்
பாவலமாய் பூக்கும்
குறிஞ்சிபூ...! supper
Nanrikal pala
Delete