| இரவில் உதயமாகும் |
| உறவுகளே... |
| உங்கள் சொந்தம் யார்? |
| கடலைபோல் விரிந்த மனம் |
| காக்கை போல சிறந்த குணம் |
| நிலவைபோல் நீண்ட பாசம் |
| இவை அனைத்தும் |
| உயிரில்லா உருவங்கள் இருந்தும் |
| உறவுகளாய் உணரும் மனிதனுக்கு |
| இந்த தாய்நாடே சொந்தம்! |
| தூக்கமும் ஏக்கமும் |
| துரத்துகிற பந்தத்தில் |
| ஆக்கமும் நோக்கமும் |
| ஊட்டும் தாய்மைக்கு |
| இந்த தாய்நாடே சொந்தம்! |
யார் சொந்தம்...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
அறத்துப்பால் - துறவறவியல் - தவம் குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. ஹிஷாலீ சென்ரியு தீம...

கடலைபோல் விரிந்த மனம்
ReplyDeleteகாக்கை போல சிறந்த குணம்
நிலவைபோல் நீண்ட பாசம்
இவை அனைத்தும்
anithum arumai
தாய் நாடு சொந்தம் கடைசி வரி அருமை கவிதைகு இனிமை கடைசி வரி ..............
ReplyDeleteThanks DSP
Delete