
வாங்கிய பூக்களை எல்லாம் நீ | |||||||||||||||||||||||||||||||||||||
வரும் பாதையில் தூதுவிட்டேன் |
|||||||||||||||||||||||||||||||||||||
பூ
மனம் அறிந்தாவது இந்த
|
|||||||||||||||||||||||||||||||||||||
பூவையை
தேடி வருவாய் என்று
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஓரப்பார்வையில்
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஒதுங்கி
நின்று பார்க்கிறேன்
|
|||||||||||||||||||||||||||||||||||||
மல்லு
வேட்டி மைனரின்
|
|||||||||||||||||||||||||||||||||||||
அழைகை
ரசிக்க ...!
**************************************
|
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஇத்தனை சிறந்த பாத்திறம்
ReplyDeleteதங்களிடம் இருப்பதை
ரூபன் குழுவினரின் போட்டி
அரங்கேற்றியிருக்கிறதே!
சிறந்த பதிவு - முடிவு
நடுவர்களின் கையில் இருக்கிறதே!
வெற்றி பெற வாழ்த்துகள்!
ஆம் அண்ணா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் வாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல
Deleteஅருமை...!
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete