நாய்படாத பாடுதான்'
Labels:
ஜோக்ஸ்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் சில தத்துவம்
வெட்ட வெட்ட
வளரும் நகமல்ல காதல்...
கொட்டக் கொட்டக்
குனியும் நாணலே காதல்
செருப்பாய் தேய்ந்தாலும்
நெருப்பாய் வளர்வது தான் காதல்...
வெறுப்பாய் போகாமல்
பொறுப்பாய் இருப்பது தான் திருமணம்
Labels:
தத்துவம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?
Labels:
ஜோக்ஸ்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உடைந்தது காதல்...!
பொய்த்த போது
வாழ துடிக்கிறேன் உன்னுடன்
இனி வாழும் வாழ்க்கையாவது
இன்பமாய் இருக்கும்
என்ற ஆசையில்
என்
உணர்வை கொடுக்க நினைத்தேன்
உண்மை புரிந்தது
நீ
இன்னொரு குழந்தைக்கு
தகப்பனாய் வாழ்ந்துவிட்டாய்
என்ற செய்தியை கேட்டதும்
இடிந்தது இதயம்
பொழிந்தது கண்ணீர்
உடைந்தது காதல்
ஆனால்
உணர்வை மட்டுமே
மறக்க முடியாமல்
உளறுகிறேன் உயிரே
இறைவன் சன்னதியில்
இன்னொரு ஜென்மம்
வேண்டாமென்று...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தொப்பைய குறைக்க...
Labels:
ஜோக்ஸ்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
புண்ணாக்கு வியாபாரம்
Labels:
ஜோக்ஸ்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நப்பாசை தான்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சருகுகள் ஹைக்கூ
வாழக்
கற்றுத்தந்தது
|
சருகுகள்...!
|
இறந்தகாலத்தில்
|
உரமானது
|
சருகுகள்...!
|
பசுமையை நோக்கிய
|
சுறாவளிப் பயணங்களில் |
உதிரும் சருகுகள்!
|
சுனாமியில்
|
பிணமானது |
சருகுகள்...! |
வெள்ளை சருக்குக்கு
|
வேராய் நின்றது |
பிள்ளைகள்...! |
கிளையின் ஆடையை
|
களைந்தது காற்று |
சொர்க்கத்தில்
வேர்கள்...!
இராணுவத்தால்
குருதியில் குளித்தன
சருகுகள்...!
|
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உடைந்த பலுனாய்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருவி இதழில் எண் - 12
அறுபதில் அறுவடை
முடியாத வரவும் செலவும்..
பாயும் வாகனத்தில்
தூய காற்றும் துயரப்படுகிறது
கண்ணுள்ள மனிதனால்
எண்ணங்கள் ஆயிரம்
வண்ணங்கள் நூறாயிரம்
முடிவில்லா ஆசை ....!
ஆவிகளின் கண்ணீர்
நீராக பிறக்கிறது
மழை துளி.....!
மனதை விட அதிகமாய்
வலித்தது மானம்
இதயமற்ற பெண்களால் .....!
காணமுடியா இசையில் கூட
கருணை மறைந்திருக்கிறது
காற்றின் அசைவில் .....!
மழையில் பிரசவம்
ஒரே செல் காளான்
மனிதனுக்கு நல் மருந்து.
தினமும் ஒரு முறை
பிறக்கும் இறக்கும்
முடிவில்லா எண்ணிக்கை.
அடிக்கும் இமைகள்
இடியே இல்லாமல்
பொழிகிறது மழை
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பொழுதுகள் சாய்ந்தது...!
பொழுதுகள் சாய்ந்தாலும்
விழுதுகளாய் வாழ்கிறாய்
கனவிலும் என் உணவிலும்
அழுதுகொண்டே நிற்கிறேன்
காதலோடு ஜாதியையும் சேர்த்து
நீ நேசிப்பதால் யோசிக்கிறேன்
உணர்வை தரும் முன்
உன் உயர்வை தந்திருந்தால்
கண் திறவாமல் போயிருக்கும்
என் காதல்
நல் நண்பனாய் மட்டுமே
உரிமையை தந்த பின்
உணர்வை கொன்றுவிட்டதால்
செவிடாய் நிற்கிறேன்
என் காதலில் இன்னும்
ஜாதி ஒழியவில்லையே என்ற
சோகத்தில் ....
எதிரியாகவில்லை நீ இன்னும்
என் இதயத்தில் என்றுமே
காதல் வளர்வதால்
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹிஷாலீ ஹைக்கூ - 39
எம்மதமும் சம்மதம்
உணர்த்தியது
முதியோர் இல்லம்...!
சமாதியில் கூட
சமத்துவமில்லை
சாதி மதம் பேதம்...!
தினமும்
அன்னதானம்
வேலைக்காரி கையில்...!
திட்டமிட்ட சலுகைகள்
வசூல்
வரி விலை ஏற்றத்தில்...!
தீயிக்கு இரையாகவில்லை
இரவு
திருப்தியில் நிலா...!
உணர்வை
கனவுக்கு விற்றாள்
முதிர்கன்னி...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருவி இதழில் எண் - 13
உன்னை கண்ட நாள் முதல்
என்னை மரணம் துரத்துகிறது.
காலை முதல் மாலைவரை
கண்ணே உன்னை காணாமல் என்
கண்களுக்கு மரணம்!
காகிதமாய் கடந்து செல்லும்
கனவுகள் விடிக்கையில் கண்ணீருக்கு
மரணம்...
முத்தமிட்டு சத்தம்மில்லாமல்
யுத்தம் செய்யும் இதயத்திற்க்கு
மரணம்...
இப்படி
மரணமே கண்ட
என் இதயம்
மறு வாழ்வு வாழாதா
சொல் ...
உயிரே!
எத்தனை
மரணங்களை தாண்டியும்
யுகங்களாய் காத்திருப்பேன்
உன்
இதய சுரங்களில்
உதயமாகும்
காதல் மரணங்களை
சந்திக்க ...
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மச்சி "பனி" க்கும் "சனி" க்கும் என்னடா வித்தியாசம்.....
மச்சி "பனி" க்கும் "சனி" க்கும் என்னடா வித்தியாசம்.....
ஏழரைப் பனி ல இருந்த சுடுகாடு
ஏழரைச் சனி பிடிச்ச திருவோடு
Labels:
ஜோக்ஸ்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அலைன்ஸ் க்கும் லைப் இன்சூரன்ஸ் என்ன மச்சான் வித்தியாசம்
Labels:
ஜோக்ஸ்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கண்ணில் துளி....!
உன் நினைவுகளால் நலமாகிறேன்
உன் பிரிவுகளால் சுகமாகிறேன்
கனவுகளால் உயிர் வாழ்கிறேன்
காதலியாய் என்றும் உன் காதலியாய்
இறகுகள் இல்லாமல் பறக்கிறேன்
இதயம் இரண்டாய் துடிக்கிறேன்
உறவுகள் எல்லாம் நீயாகவே
என் உயிரில் கலந்த பூவாகவே
சருகுகள் ஆகும் காதலிலும்
சரித்திரம் படைத்து வாழ்ந்திடுவோம்
ஆயிரம் முறை துடிக்கும்
இதயத்துக்கு தெரிவதில்லை
காதலின் வலி ...
ஐந்து நொடி பிரிவுக்கு
தெரிந்து விட்டது
கண்ணில் துளி....!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
புக்ஸ் எண்ணி படிடா
Labels:
ஜோக்ஸ்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இணைந்துவிடு இன்றே...!
இனி ஒரு பிறவி வேண்டாம் அன்பே
இணைந்துவிடு இன்றே
கனியொரு வண்ணம் தொட்டு
காதல் கொள்வோம் ....
ஜாதியில்லா
சுதந்திரப் பறவையாய்
மதமில்லா
மத்தாப்பூ பூவாய்
அழகை ஆதரிக்கா
அன்பின் ஊடலாய்
பண்பின் தோட்டத்தில்
பருகும் தேனாய்
உலகங்கள் இரண்டானாலும்
உள்ளங்கள் ஒன்றாய்
எண்ணங்கள் தோறும்
ஏறி இறங்கிடிவோம்
வாழ்க்கை ஏணிப்படியில்
வாழும் காதலர்களாய்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உன் காதலியாக...!
அவனாகி நின்றேன் என்றும்
அவனாகி நின்றேன்
ஆடைகொடுத்த தாயை மறந்து
ஆசை கொடுத்த
அவனாகி நின்றேன் என்றும்
அவனாகி நின்றேன்
இன்று நானாகும் பொழுது
இதயம் தூணாகவில்லை
இளமை தேனாகவில்லை
மானாக துள்ளிக் குதித்தவள்
மறைவாக சொல்லி அழுகிறாள்
மாற்றம் ஒன்றே போதுமென்று
ஊணாக உருகி என்றோர் மூளையில்
உயிராகவே வாழ்கிறாள் என்றும்
உன் காதலியாக...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சூப்பர் பஞ்ச...!
|
Labels:
தத்துவம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எக்ஸாம்னாலே போரடிக்குடா...!
Labels:
ஜோக்ஸ்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சோப்பு வாங்க மறந்துட்டேன்....!
Labels:
ஜோக்ஸ்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உன்னை நினைத்து ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மணிகள் தூங்கும் வரை...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மீண்டும் உயிர் வாழ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் மணி...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மழை - ஹைக்கூ
மழை விட்ட நேரம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பசி தீர்த்தது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மழலை...! | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
யாசித்தது மழை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நேசித்தது காற்று | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
யோசித்தது இயற்கை ...! | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கார் மேகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கற்பக தரு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மழை...! | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிர்வாண தூறல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலத்தின் போர்வை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏக்கத்தில் நிலா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மழை நின்றதும் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேங்கிய நீரில் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முகம் பார்த்தது வானம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பென்சிலின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல் தாய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மழை...! | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கொடுக்குற தெய்வம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கூரையைப் பிய்த்தது... | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிவாரண நிதி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மழைக்குளியல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மலர்களுக்கும் கொண்டாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வண்டுகளுக்கு திண்டாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மழையை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தீண்டுவதில்லை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வானவில்ஆயுதம்... | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பச்சை நாற்று | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மழைத்துளி கண்ணாடி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இச்சை மனிதன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காயிந்த மண்ணில் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கக்கியது வானம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அமுத மழை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காதலர் கல்வெட்டை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அழிக்க முயன்றது மழை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெற்றியில் பாசி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி