மீண்டும் உயிர் வாழ...!



அவள்சூடும்தோட்டத்தில் 
விதையாகிறேன்இதே மண்ணில்
மீண்டும் விதையாய் முளைக்க 

அவள் தேடும் நிழலில் 
சருகாகிறேன் அதே கண்ணில் 
மீண்டும் நீராக முத்தமிட 

அவள் போகும் பாதையில் 
நிணைவாகிறேன் இதே இதயத்தில் 
மீண்டும் மனப்பாடம் செய்ய 

அவள் வாழும் வாழ்க்கையில் 
நாளாகிறேன் அதே கனவில் 
மீண்டும் உயிர் வாழ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145