| கூடை நிறைய பூக்கள் கொடுப்பனை இல்லை பூக்காரிக்கு விதவை கோலத்தில் மகள் |
ஹிஷாலீ லிமரைக்கூ
Labels:
லீமரைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
அவளின் கண்கள் இன்னொரு நிலாக் காலம் விடியலைத் தேடி விதையிடுகிறேன் காதல் பூ பூக்க காலம் தாழ்த்தாமல் பறித்துவிடு இல...
Supper your really great grue > joke poem story , song wow really good
ReplyDeletethanks brother
ReplyDeleteநான் படித்த கவிதையில் சிறந்தது இக் கவிதை ......................அருமை அருமை அருமை
ReplyDeleteநன்றிகள் தம்பி
Deleteஒரு தாயின் இயலாமையைச் சொல்லும் அழகான குறுங்கவிதை..
ReplyDeleteதங்களின் வருகைக்கு அன்பு நன்றிகள் பல
Deleteமேலும் அழகான கருத்துக்கு மிக்க நன்றிகள் அகல்