கூடை நிறைய பூக்கள் கொடுப்பனை இல்லை பூக்காரிக்கு விதவை கோலத்தில் மகள் |
ஹிஷாலீ லிமரைக்கூ
Labels:
லீமரைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
Supper your really great grue > joke poem story , song wow really good
ReplyDeletethanks brother
ReplyDeleteநான் படித்த கவிதையில் சிறந்தது இக் கவிதை ......................அருமை அருமை அருமை
ReplyDeleteநன்றிகள் தம்பி
Deleteஒரு தாயின் இயலாமையைச் சொல்லும் அழகான குறுங்கவிதை..
ReplyDeleteதங்களின் வருகைக்கு அன்பு நன்றிகள் பல
Deleteமேலும் அழகான கருத்துக்கு மிக்க நன்றிகள் அகல்