| விசும்பி அழுதாலும் |
| வியர்வை இனிப்பதில்லை |
| இன்பத்தோணியில் துன்பக் கடல்...! |
| பெண்கள் விழித்துவிட்டார்கள் |
| ஆண்களுக்கு இணையாக |
| சீர் குலைந்தது கலாச்சாரம் |
| கட்டைவிரலை உதாசினப்படுத்தியதால் |
| காலை வாரி விட்டது |
| கையெப்பம்...! கருவறையின் முகவரி பிரம்மன்...! பிரம்மனின் முதல் வழி கருவறை...! |
| உடல் உயிர் தந்து |
| உலகம் வெல்பவள் |
| பெண்...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 20
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
//உடல் உயிர் தந்து
ReplyDeleteஉலகம் வெல்பவள்
பெண்...!//
சின்ன சின்ன அடிகளில் பெரிய விஷயங்களை புகுத்துவிட்டீர்கள் ஹிஷாலீ.
மிகவும் அருமை! நன்றி.
உங்களின் பாராட்டுகள் என் எண்ணங்களில் கவி ஊற்றுகள் அன்பு நன்றிகள் நண்பரே
ReplyDelete