| விசும்பி அழுதாலும் |
| வியர்வை இனிப்பதில்லை |
| இன்பத்தோணியில் துன்பக் கடல்...! |
| பெண்கள் விழித்துவிட்டார்கள் |
| ஆண்களுக்கு இணையாக |
| சீர் குலைந்தது கலாச்சாரம் |
| கட்டைவிரலை உதாசினப்படுத்தியதால் |
| காலை வாரி விட்டது |
| கையெப்பம்...! கருவறையின் முகவரி பிரம்மன்...! பிரம்மனின் முதல் வழி கருவறை...! |
| உடல் உயிர் தந்து |
| உலகம் வெல்பவள் |
| பெண்...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 20
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
//உடல் உயிர் தந்து
ReplyDeleteஉலகம் வெல்பவள்
பெண்...!//
சின்ன சின்ன அடிகளில் பெரிய விஷயங்களை புகுத்துவிட்டீர்கள் ஹிஷாலீ.
மிகவும் அருமை! நன்றி.
உங்களின் பாராட்டுகள் என் எண்ணங்களில் கவி ஊற்றுகள் அன்பு நன்றிகள் நண்பரே
ReplyDelete