குறள் 61: |
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த |
மக்கட்பேறு அல்ல பிற. |
இல்வாழ்க்கையின் பேறு
|
விஞ்ஞானத்தை
வென்ற
|
பிள்ளைகள்
|
தீமையில்லா
நன்மையை
|
உணரும் குழந்தை
|
மதிப்புடன்
திகழ்வார்
|
அறிவும்
ஆற்றலும்
|
பொருந்திய பிள்ளைச்செல்வம்
|
பிறப்பின் வெற்றிச்செல்வம்
|
குறள்
62:
|
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் |
பண்புடை மக்கட் பெறின். |
நல்ல மகனின்
|
ஜென்மப்
பயன்
|
தாய்
தந்தையின் புண்ணியம்
|
ஏழு
பிறவிக்கும்
|
தீவினை
சேராமல் இருக்க
|
பழியில்லா
குழந்தை பெருக
|
பழிக்கப்படா
சேய்
|
துன்பம்
தீண்டாப் பிறவி
|
பெற்றோர்
பண்பு
|
குறள்
63:
|
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் |
தம்தம் வினையான் வரும். |
வினையில்லா
பண்பு
|
தினையில்லா
பொருள்
|
தம்
மக்களின் கடமை
|
அறிஞர்
கூற்று
|
பொருள்
அறிந்த மக்களிடம்
|
கர்ம
வினைச் சேராது
|
நற்ச்செயல்
மறவா
|
பிள்ளைச்
செல்வம்
|
நாட்டின்
பொருள்செல்வம்
|
குறள்
64:
|
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் |
சிறுகை அளாவிய கூழ். |
அமிழ்தத்தின்
சுவைக்கு ஈடு
|
சிறுகை கூழ் |
குழந்தையும் தெய்வமாகலாம் |
அமிழ்தத்தைவிட
|
தாயுக்கு தேவாமிர்தம் |
குழந்தையின் எச்சில்கூழ் |
கூழும்
அமிர்தமாகும்
|
குழந்தையின்
|
பெற்றோருக்கு
|
குறள்
65:
|
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் |
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. |
தாயின் செவிக்கு
அமிழ்தம்
|
உடலுக்கு
காதல்
|
குழந்தைகள்
|
கட்டி அணைக்கும்
|
மழலையிடம்
உள்ளது
|
சிற்றின்பம் பேரின்பம்
|
கோடடிச் சொலவத்திற்கு
|
ஈடு
|
மழலை செல்வம் |
குறள் 66: |
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் |
மழலைச்சொல் கேளா தவர் |
குழலும் யாழும் குடியிருக்கும் |
குழந்தையின் |
மழலை சொல்லில் |
யாழும் குழலும் இனிது |
அதனினும் தேன் |
குழந்தையின் மழலை மொழி |
யாழும் குழலும் இணையும் |
இன்னிசைக்கு முன் |
புரியா மழலையும் புரியும் |
குறள் 67: |
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து |
முந்தி இருப்பச் செயல். |
கற்றோர் அவை முன்
|
கற்று தேறிய மகன்
|
தகப்பனின் கடமை
|
பிள்ளைக்கு கல்வி
|
பெற்றோருக்கு நன்றி
|
புகழில் வையகம்
|
கடமை உலகில்
|
கல்வி கண்
|
திறவுகோல் தந்தை
|
குறள் 68:
|
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து |
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. |
தகப்பன் மடையன் |
பிள்ளை விஞ்ஞானி |
பாராட்டும் உலகம் |
விவசாயின் மகன் |
விண்கலத்தின் தலைவன் |
இன்பத்தில் உலகம் |
வான்கொண்ட புகழில் |
வாழும் உயிர் இனிக்கிறது |
தகப்பன் பிள்ளை அறிவாற்றலில் |
குறள்
69:
|
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் |
சான்றோன் எனக்கேட்ட தாய். |
கர்ணனை ஈன்ற தாய் |
காலத்தால் அழியாத |
புகழை பெறுகிறாள் |
குறள்
70:
|
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை |
என்நோற்றான் கொல்எனும் சொல். |
ஒழுக்கம் அறிவு |
போற்றும் பண்புடைய மகன் |
தந்தைக்கு கைம்மாறு |
சென்ரியுவாய்த் திருக்குறள் - 61 to 70
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
காற்றை விடவும் லேசான.... அவளின் இதயத்தை குத்திக் கிழித்தது சாதி மல்லி ...!
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...