பகல் கனவு ...!

ஓட்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும்
அம்மா சமயல் வேலைக்கு புரப்பட்டார்
அக்கா வயதான பாட்டியை பார்க்கும் வேலைக்கு புரப்பட்டார்
அண்ணான் கட்சி காரர்களுடன் புரப்பட்டார்
அப்பாவிற்கு வந்த ஒட்டைப் பார்த்து கண்ணீர் மல்க
ஜெயலலிதா அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் 
மது கடையை மூடியிருப்பார் 
அப்பாவும் உயிருடன் ஒட்டுப் போட்டிருப்பார் 
என பகல் கனவு கண்டால் தங்கை !

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145