ஓட்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் |
அம்மா சமயல் வேலைக்கு புரப்பட்டார் |
அக்கா வயதான பாட்டியை பார்க்கும் வேலைக்கு புரப்பட்டார் |
அண்ணான் கட்சி காரர்களுடன் புரப்பட்டார் |
அப்பாவிற்கு வந்த ஒட்டைப் பார்த்து கண்ணீர் மல்க |
ஜெயலலிதா அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் |
மது கடையை மூடியிருப்பார் |
அப்பாவும் உயிருடன் ஒட்டுப் போட்டிருப்பார் |
என பகல் கனவு கண்டால் தங்கை ! |
பகல் கனவு ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
கொடுமை +
ReplyDeleteகொடூரம்...