எந்த தீபத்தில் தெரிகிறது |
வெற்றியின் சுடரொளி |
எந்த சூடத்தில் மிளிர்கிறது |
திருஷ்டியின் வெகுமதி |
எந்த பாலபிசேகத்தில் மறைகிறது |
பாவத்தின் சிறுதுளி |
எந்த பணத்தில் நிறைகிறது |
மரணத்தின் உயிர்வலி |
பின் |
எதற்காக கல்லை கடவுளென்றும் |
கருவறையை கல்லென்றும் |
வஞ்சித்துக் கொள்கிறாய் ...! |
வஞ்சித்துக் கொள்கிறாய் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
உன்னை மறுபடியும் தாலாட்ட கேட்கிறது அந்தி வானம் !
அருமை...
ReplyDelete