அழகிய காடே |
அகமும் புறமுமாய் |
அசையும் கிளையே |
பூத்து குலுங்கும் மலரே |
புத்துணர்சி தரும் அருவியே |
கிளிகள் பாட மயில்கள் ஆட |
வேட்டையாடும் விலங்குகளுக்கு |
வெளிச்சம் கொடுக்கும் சூரியனே |
பழமோ காயோ |
பசித்துண்ணும் |
பகலை படமெடுக்கும் |
நீர் வீழ்ச்சியே |
குரல் வளையை |
அறுக்க கிறுகிறுக்கும் |
மூங்கில் காடே |
முந்தான முகிலில் |
முகம் பார்க்கும் |
வானவில்லே |
வரப்புக்குள்ளே |
வாய் சவடால் |
அடிக்கும் நாரையே |
நடந்து ஓடும் |
விட்டில் பூச்சியின் |
விருந்தினமே |
வளைந்து நெழிந்து |
வான் நோக்கா |
பாம்பினமே |
இலைகள் சலசலப்பில் |
இயற்கையாய் நீந்தும் |
மீனவளே |
தூரத்து ரயிலோசையில் |
சடசடவென இறகு விரிக்கும் |
பச்சிகளே |
வில்லும் அம்பும் |
தைக்காத ஈரத்தில் |
காதல் சுவடுகள் பதித்த |
மரம் கொத்தியே |
ஆகா இவ்வளவு |
அழகான உன்னை |
இன்டர்னெட் உலகத்தில் |
கண்டு கழித்த யெனக்கு |
இதயம் மட்டு எப்படி |
இயற்கையானது ! |
அழகிய காடே
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
சிறப்பான வரிகள்
ReplyDeleteசிந்திப்போம்