சாதி பார்த்து சுமப்பதில்லை பூமி |
மதம் பார்த்து மூடுவதில்லை மண் |
இனம் பார்த்து வீசுவதில்லை காற்று |
மொழி பார்த்து பேசுவதில்லை மழை |
நிறம் பார்த்து எரிப்பதில்லை சூரியன் |
மனிதா |
நீ |
மட்டும் ஏன் |
இத்தனையும் பார்க்க
பழகிக்கொண்டாய் ! (பெண்கள் மலர் எப்ரல் 13, 2019 - தினமலர் இணைப்பு) |
சாதி ...!
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அவனாகி நின்றேன் என்றும் அவனாகி நின்றேன் ஆடைகொடுத்த தாயை மறந்து ஆசை கொடுத்த அவனாகி நின்றேன் என்றும் அவனாகி நின...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...