சாதி பார்த்து சுமப்பதில்லை பூமி |
மதம் பார்த்து மூடுவதில்லை மண் |
இனம் பார்த்து வீசுவதில்லை காற்று |
மொழி பார்த்து பேசுவதில்லை மழை |
நிறம் பார்த்து எரிப்பதில்லை சூரியன் |
மனிதா |
நீ |
மட்டும் ஏன் |
இத்தனையும் பார்க்க
பழகிக்கொண்டாய் ! (பெண்கள் மலர் எப்ரல் 13, 2019 - தினமலர் இணைப்பு) |
சாதி ...!
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...