கடவுளின் காலடி |
செருப்பாக தேய்கிறது |
பக்தையின் பாதம் |
நூறு நாள் போராட்டம் |
கூலியாக.... |
துப்பாக்கி சூடு |
கழட்டி விட்டும் |
ஜோடி மாறாமல் கிடக்கிறது |
காதறுந்த செருப்பு |
புலி வந்த தடத்தில் |
மான் வேட்டை |
இறந்தது முயல் |
வளையல் ஓசை |
மெல்ல மறைத்தது |
வானவில் |
இரங்கல் மாலை |
சிரித்தபடி அசைகிறது |
மயானத்தில் |
நீண்ட வரிசையில் யாசகன் |
குறுக்கே புகுந்தது |
கட்டெரும்பு |
உயிர் சேதம் ஆன பின்பும |
சித்ரவதை |
தூத்துக்குடியில் |
நகரும் நிலா |
நாலாபுறமும் |
ஒரே வெளிச்சம் |
லேசான மழை |
பலமாக நனைகிறது |
குழந்தையின் மனம் |
வெந்த சோறு |
விஷமாக மாற்றியது |
ஸ்டெர்லைட் |
தமிழ்நெஞ்சம் - ஜுலை 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
உண்மை...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete