| கோயில் இல்லா ஊர் |
| சாமியாக |
| சுடுகாட்டுக் கருப்பன் |
| தவழும் நீரோடை |
| தவம் கிடக்கும் |
| பிள்ளையார் எறும்பு |
| அனாதை இல்லம் |
| ஒற்றையில் நிற்கிறாள் |
| மக்களை பெற்ற மகராசி |
| அந்த ஊஞ்சல் |
| என்ன விலை |
| ஆடாமல் இருக்க |
| உயிர் சேதம் ஆனபின்பும் |
| சித்ரவதை |
| தூத்துக்குடியில் |
கவிச்சூரியன் - ஜுன் - 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
-
கலையும் மேகம் கலங்கவில்லை வானம் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு தோற்றுப் போகிறேன் இறுதி...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...