| கடவுளின் காலடி |
| செருப்பாக தேய்கிறது |
| பக்தையின் பாதம் |
| நூறு நாள் போராட்டம் |
| கூலியாக.... |
| துப்பாக்கி சூடு |
| கழட்டி விட்டும் |
| ஜோடி மாறாமல் கிடக்கிறது |
| காதறுந்த செருப்பு |
| புலி வந்த தடத்தில் |
| மான் வேட்டை |
| இறந்தது முயல் |
| வளையல் ஓசை |
| மெல்ல மறைத்தது |
| வானவில் |
| இரங்கல் மாலை |
| சிரித்தபடி அசைகிறது |
| மயானத்தில் |
| நீண்ட வரிசையில் யாசகன் |
| குறுக்கே புகுந்தது |
| கட்டெரும்பு |
| உயிர் சேதம் ஆன பின்பும |
| சித்ரவதை |
| தூத்துக்குடியில் |
| நகரும் நிலா |
| நாலாபுறமும் |
| ஒரே வெளிச்சம் |
| லேசான மழை |
| பலமாக நனைகிறது |
| குழந்தையின் மனம் |
| வெந்த சோறு |
| விஷமாக மாற்றியது |
| ஸ்டெர்லைட் |
தமிழ்நெஞ்சம் - ஜுலை 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பார்வைக்கும் கிடைக்காத பாசத்தை - உன் பாதத்தில் சமப்பிக்கிறேன் தோல்வி என்னும் கண்ணீரி முத்துக்களாய்...!
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
உண்மை...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete