| மழை வெள்ளம் |
| மூழ்கியது |
| மனை வியாபாரம் |
| எந்த நாகம் தீண்டியதோ |
| நுரை தள்ளியது |
| கடலலைகள் |
| பல கோடி நட்சத்திரங்கள் |
| இருட்டாகவே இருக்கிறது |
| விண்வெளி |
| காம்பறுந்த மலர்கள் |
| ஒவ்வொன்றாக கோர்க்கிறாள் |
| பக்கத்துவீட்டு சிறுமி |
| அப்பாவி பொண்ணுக்கு |
| ஆலகால விசமானது |
| நாக தோசம் |
கவிச்சூரியன் டிச-17 மின்னிதழ்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
அருமை.
ReplyDeleteமிக்க நன்றிகள்
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteதொடருங்கள்
இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅதே போல் உங்கள் வாழ்க்கையிலும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் அண்ணா