| மழை வெள்ளம் |
| மூழ்கியது |
| மனை வியாபாரம் |
| எந்த நாகம் தீண்டியதோ |
| நுரை தள்ளியது |
| கடலலைகள் |
| பல கோடி நட்சத்திரங்கள் |
| இருட்டாகவே இருக்கிறது |
| விண்வெளி |
| காம்பறுந்த மலர்கள் |
| ஒவ்வொன்றாக கோர்க்கிறாள் |
| பக்கத்துவீட்டு சிறுமி |
| அப்பாவி பொண்ணுக்கு |
| ஆலகால விசமானது |
| நாக தோசம் |
கவிச்சூரியன் டிச-17 மின்னிதழ்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
அருமை.
ReplyDeleteமிக்க நன்றிகள்
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteதொடருங்கள்
இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅதே போல் உங்கள் வாழ்க்கையிலும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் அண்ணா