| அன்பு |
| வாழவிடாமல் |
| வாழவைக்கும் |
| அம்பு |
|
எத்தனை முறை
|
| அறுவை சிகிச்சை |
| செய்தாலும் |
| மாறாத வடு |
அவ்வப்போது |
| ஊசி போட்டாலும் |
| மறுத்துப்போன |
| வலி |
இவைகளுக்கு மத்தியில் |
| மரணத்தை தழுவாமல் |
| வாழ்ந்து காட்டுவதுதான் |
| வாழ்க்கை வாழ்க ....! |
வாழ்ந்து காட்டு ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
பேஷண்ட்: நேத்து ஒரே "அட " மழை டாக்டர் டாக்டர் : "குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...