வாழ்ந்து காட்டு ...!

அன்பு 
வாழவிடாமல் 
வாழவைக்கும்
அம்பு
எத்தனை முறை
அறுவை சிகிச்சை
செய்தாலும்
மாறாத வடு

அவ்வப்போது
ஊசி போட்டாலும்
மறுத்துப்போன
வலி

இவைகளுக்கு மத்தியில்
மரணத்தை தழுவாமல்
வாழ்ந்து காட்டுவதுதான்
வாழ்க்கை வாழ்க ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145