தன்முனைக் கவிதைகள் நானிலு - 34

விடாமல் துரத்தும்
முட்களுக்கு 
எப்படி தெரியும் 
ரோஜாவின் சுதந்திரம்

2 comments:

  1. ரோஜாவுக்குத்
    தெரிவதில்லை
    தன்னைப் பாதுகாப்பது
    முட்கள்தான் என்று!

    :)))

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் நைஸ் சூப்பர்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145