| காக்கை அமர்ந்ததும் |
| திஷ்டி கழிந்தது |
| கோயில் கலசம் |
| ஊதுபத்தி தொழில் |
| புகைய தொடங்கியது |
| வாங்கிக் கடன் |
| முறை வாசல் சண்டை |
| முடிவுக்கு வந்தது... |
| சிமெண்ட் பூசியதும் |
| உழைக்கும் கரங்கள் |
| தேய்ந்து கொண்டே இருக்கும் |
| ஆயுள் ரேகை |
| கால் நடை பராமரிப்பு |
| சோடை போனது |
| அரசாங்க சலுகை |
| மரம் விழுந்த இடத்தில் |
| வேரைத் தோண்டும் |
| காக்கை கூட்டம் |
| பரதேசியாக அடித்து விரட்டியவர்கள் |
| பாவ மன்னிப்பு கிடைத்தது |
| முதியோர் இல்லத்தில் |
| காற்றை நிரப்பிவிட்டேன் |
| பறக்க மறுக்கிறது |
| மனசு |
| தவளையின் ஆரவாரம் |
| உறங்க முடியவில்லை |
| அழுத குழந்தையின் நினைவுகள் |
| குடிசை பகுதி |
| எரிந்து சாம்பலாகிறது |
| மனித நேயம் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...