காக்கை அமர்ந்ததும் |
திஷ்டி கழிந்தது |
கோயில் கலசம் |
ஊதுபத்தி தொழில் |
புகைய தொடங்கியது |
வாங்கிக் கடன் |
முறை வாசல் சண்டை |
முடிவுக்கு வந்தது... |
சிமெண்ட் பூசியதும் |
உழைக்கும் கரங்கள் |
தேய்ந்து கொண்டே இருக்கும் |
ஆயுள் ரேகை |
கால் நடை பராமரிப்பு |
சோடை போனது |
அரசாங்க சலுகை |
மரம் விழுந்த இடத்தில் |
வேரைத் தோண்டும் |
காக்கை கூட்டம் |
பரதேசியாக அடித்து விரட்டியவர்கள் |
பாவ மன்னிப்பு கிடைத்தது |
முதியோர் இல்லத்தில் |
காற்றை நிரப்பிவிட்டேன் |
பறக்க மறுக்கிறது |
மனசு |
தவளையின் ஆரவாரம் |
உறங்க முடியவில்லை |
அழுத குழந்தையின் நினைவுகள் |
குடிசை பகுதி |
எரிந்து சாம்பலாகிறது |
மனித நேயம் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...