| காக்கை அமர்ந்ததும் |
| திஷ்டி கழிந்தது |
| கோயில் கலசம் |
| ஊதுபத்தி தொழில் |
| புகைய தொடங்கியது |
| வாங்கிக் கடன் |
| முறை வாசல் சண்டை |
| முடிவுக்கு வந்தது... |
| சிமெண்ட் பூசியதும் |
| உழைக்கும் கரங்கள் |
| தேய்ந்து கொண்டே இருக்கும் |
| ஆயுள் ரேகை |
| கால் நடை பராமரிப்பு |
| சோடை போனது |
| அரசாங்க சலுகை |
| மரம் விழுந்த இடத்தில் |
| வேரைத் தோண்டும் |
| காக்கை கூட்டம் |
| பரதேசியாக அடித்து விரட்டியவர்கள் |
| பாவ மன்னிப்பு கிடைத்தது |
| முதியோர் இல்லத்தில் |
| காற்றை நிரப்பிவிட்டேன் |
| பறக்க மறுக்கிறது |
| மனசு |
| தவளையின் ஆரவாரம் |
| உறங்க முடியவில்லை |
| அழுத குழந்தையின் நினைவுகள் |
| குடிசை பகுதி |
| எரிந்து சாம்பலாகிறது |
| மனித நேயம் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...